00:00
01:20
ஆழி மழைக் கண்ணா
ஒன்று நீ கை கரவேல் ஆழியுள் புக்கு
முகந்து கொடார்ந்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியந் தோளுடைய பத்மனாபன் கையில்
ஆழி போல் மின்னி
ஆழி போல் மின்னி
வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்