00:00
04:38
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
♪
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
♪
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
♪
குயிலு கருங்குயிலு மாமன் மன குயிலு
கொலம் போட்டும் பாட்டாளே
மயிலு இலம் மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாளே சேதி சொல்லும் பாட்டாளே
ஒண்ணா எண்ணி நானே
உள்ளம் வாடி போனேனன்
கன்னி பொண்ணுதானே
என் மாமனே என் மாமனே
ஒத்தயிலே ஆத்தமக
ஒன்ன நெனச்சு ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலைய
காலம் நேரம் கூடலைய
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே
♪
மாமன் உதுடு பட்டு நாதம் தரும் குழளு
நானா மார கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் ஏரத்தா
நிலாக்காயும் நேரம் நெஞ்சுக்குள் பாரம்
மேலும் மேலும் ஏரும்
இந்த நேறந்தான் இந்த நேறந்தான்
ஒன்ன எண்ணி போட்டு வெச்சன்
ஓல பாய போட்டு வெச்சன்
இஷ்ட பட்ட ஆசை மச்சான்
என்ன என்தான் ஏங்க வச்சான்
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊத காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியலையே