background cover of music playing
Arachcha Santhanam - S. P. Balasubrahmanyam

Arachcha Santhanam

S. P. Balasubrahmanyam

00:00

04:55

Similar recommendations

Lyric

செம்பவழ முத்துக்கள சேர்த்து வச்ச சித்திரமே

தங்க வளை வைர வளை போட்டிருக்கும் முத்தினமே

வாய் திறந்து நீ சிரிச்சா பாத்திருக்கும் அத்தனையும்

நீ வளர்ந்துப் பார்த்திருந்தா தோத்து விடும் இத்தனையும்

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே

ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே

முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன

ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன

இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே

ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே

பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ

தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி

தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ

அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ

ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு

என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு

இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே

ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே

முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன

ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன

இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே

ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே

மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்

பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும்

ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான்

பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்

மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு

சித்திரம் பெண்ணென ஆச்சு

கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு

கைகளைத் தட்டுங்க கேட்டு

இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே

ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே

முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன

ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன

இது பூவோ பூந்தேரோ

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே

ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே

- It's already the end -