00:00
04:33
"சொல்லிடலே அவா காதலா" என்பது டி. இமன் இசையமைத்த தமிழ்ப் பாடலாகும். இந்த பாடல் ஒரு இன்றைய காதல் கதையை வெளிப்படுத்துகிறது மற்றும் இனிமையான மெலடியுடன் மாணிக்கரமான வரிகளைக் கொண்டுள்ளது. பாடல், அதன் இசை மற்றும் குரலில் பெற்ற பாராட்டுகளால் ரசிகர்களிடையே வேகமாக பிரபலமாகியுள்ளது. திரைப்படத்தின் முக்கிய கலை்பாடல்களில் ஒன்றாக கருதப்படுகிறது மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சிகளிலும் பரப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
சொல்லிட்டாலே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேரொரு வார்த்தையே கேட்டிடவும் என்னி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் சொல்ல தோனல
இனி வேரொரு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்
♪
அம்மையவ சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்
மனசயே தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல
அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாலே அவ காதல
எத்தனையே சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுரதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்
உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மரந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சென்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாலல
இது போல ஒரு வார்த்தையே
யாரிடமும் சொல்ல தோனல
இனி வேரொரு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்