00:00
05:29
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ
♪
பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க
பூமிக்கு வந்ததென்ன
கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்
கதையொண்ணு சொன்னதென்ன
கை வளையோ
நான் வளைக்க
நீ வருவாய்
நான் ரசிக்க
கன்னத்தில் செந்தூரக் கோலமிட
கையோடு கை கொண்டு தாளமிட
நீ ஓடி வா
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ
கூ கூ
♪
இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா
மகாராசன் தேகத்தில
மருதாணி நான் வந்து பூசட்டுமா
மகராணி பாதத்தில
உன் மடி மேல்
நான் மயங்க
நாள் விடிந்தால்
கண் உறங்க
காவேரி ஆத்துக்கு கல்லில் அண
கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண
நான் போடவா
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ
ஹோ ஹோ ஹோ ஹோ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே
மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ
கூ கூ
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ