background cover of music playing
Aalana Naal Muthala - Pushpavanam Kuppusamy

Aalana Naal Muthala

Pushpavanam Kuppusamy

00:00

05:08

Similar recommendations

Lyric

மச்சான்

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல

மாமா நான் உங்களுக்கே

வாக்கப்பட ஆசப்பட்டேன்

வேணான்னு சொல்லுறீங்களே

சும்மா வெறும் வாயை மெல்லுரீகளே

ஆடியிலே கட்டிக்கிட்டா

சித்திரைக்கு புள்ள வரும்

ஆகாது ஆகாது மச்சானே

இது தோதான தை மாசம் மச்சானே

ஆகாது ஆகாது மச்சானே

இது தோதான தை மாசம் மச்சானே

உன்னை நான் கட்டிக்கொள்ள

எப்பவும் நெனச்சதில்லை

கல்ல கட்டி தண்ணிக்குள்ள

முங்குனவன் யாருமில்ல

வேணாண்டி விட்டு விடடி

நான் தவிசாக்க தண்ணி குடுடி

தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமின்னு

மேலூரு குறிகாரன் சொன்னாண்டி

அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

மேலூரு குறிகாரன் சொன்னாண்டி

அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல

மாமா நான் உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்

புல்லரிக்க போகையில

புள்ளகுடி தண்ணியில

உன் முகத்தை பார்த்து புட்டேன்

ஓடி வந்து சேர்ந்து புட்டேன்

என் பாசம் தெரியாது மாமா

இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

என் பாசம் தெரியாது மாமா

இது அனுமாரு நெஞ்சில்ல ராமா

கொல்லையில மாங்காய் மரம்

கொத்து கொத்தாய் காய்ச்சிருக்கு

காவல்காரன் தூங்கயில கைய நீட்டி மாம்பழத்தை

அறியாம பரிச்சாதான் இனிக்கும்

அடி அணில்பிள்ளை கடிச்சாதான் ருசிக்கும்

அறியாம பரிச்சாதான் இனிக்கும்

அடி அணில்பிள்ளை கடிச்சாதான் ருசிக்கும்

பூ எடுத்து மாலை கட்டி ராசா

நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா

உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன்

ராசா என் ராசா

யம்மா உன்னை நான் கட்டிகொள்ள எப்பவும் நெனச்சதில்லை

கல்ல கட்டி தண்ணிக்குள்ள

முங்குனவன் யாருமில்ல

காள கண்ணு வாங்கி கட்டி பால் கறக்க ஆசை பட்டே

கோழி குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்தி கிட்டே

முட்டாளா இருக்கேடி மானே

அடி ஒட்டாது என் வாழ்கை தானே

ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே

அடி ஒட்டாது என் வாழ்கை தானே

ஒத்தைக்கொத்தை சண்டையினா ஓடி போற ஆம்பளை நீ

செத்து போன பாம்பை பார்த்து சத்தம் போட்ட வீரனும் நீ

நீ மட்டும் சரிதானா மாமா

என் நெனப்பதான் நீ பாரு மாமா

நீ மட்டும் சரிதானா மாமா

என் நெனப்பதான் நீ பாரு மாமா

உன் வாயை கொஞ்ச மூடிக்கடி வாரேன்

நான் ஆம்பளை தான் வீரத்தை நீ பாரேன்

நான் நெனச்சா மலையை ஒடிப்பேன் வாரேன்

நான் வாரேன்

மச்சான்

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல

உன்னை நான் கட்டிக்கொள்ள

எப்பவும் நெனச்சதில்லை

வேணான்னு சொல்லுறீங்களே

அடி வேணாண்டி விட்டு விடடி

தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமடி

ஆகாது ஆகாது மச்சானே

அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

ஆகாது ஆகாது மச்சானே

அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

- It's already the end -